உலக வங்கி: செய்தி
கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி; பாகிஸ்தானில் 44.7% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்வதாக உலக வங்கி அறிக்கை
உலக வங்கியின் ஜூன் 2025 உலகளாவிய வறுமை புதுப்பிப்பின்படி, பாகிஸ்தானின் மக்கள்தொகையில் தோராயமாக 44.7% பேர் இப்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்வதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிர வறுமைக்கோட்டிற்கான வருமான அளவீடுகளை உயர்த்தியது உலக வங்கி; புதிய அளவீடு என்ன?
உலக வங்கி தீவிர வறுமைக்கான உலகளாவிய அளவுகோலை உயர்த்தியுள்ளது. புதிய அளவுகோல்களின்படி, குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு $2.15 இல் இருந்து $3 ஆக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தைத் தாக்கும் இந்தியா, உலக வங்கி மற்றும் FATF அமைப்பை அணுக போவதாக தகவல்
கடன்கள் மற்றும் பிணை எடுப்புகளை பெரிதும் நம்பியுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்தை இறுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
கே.வி.சுப்பிரமணியத்திற்கு மாற்றாக IMF இல் இந்தியாவின் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் பரிந்துரை
உலக வங்கியில் தற்போது நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் பரமேஸ்வரன் ஐயர், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவில் இந்தியாவின் பரிந்துரைக்கப்பட்ட இயக்குநராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று பிடிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் $646.8 பில்லியனாக உயர்வு; உலக வங்கி அறிக்கை வெளியீடு
உலக வங்கியின் சர்வதேச கடன் அறிக்கை 2024 இன் படி, இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் 646.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்காவின் தனிநபர் வருமானத்தில் கால் பங்கை அடைய 75 ஆண்டுகள் ஆகும்; உலக வங்கி அறிக்கை
தற்போதைய நிலை தொடர்ந்தால், இந்தியாவின் தனிநபர் வருமானம் அமெரிக்காவின் வருமான அளவில் கால் பகுதியை எட்டுவதற்கே ஏறக்குறைய இன்னும் 75 ஆண்டுகள் ஆகும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலகின் 10 வலுவான பண மதிப்பு கொண்ட நாடுகள்: 10வது இடத்தில் அமெரிக்கா
பணம் என்பது உலகளாவிய வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுகிறது. அதோடு, அது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலைப் பிரதிபலிக்கிறது.
1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி
கடந்த நிதியாண்டின் நிலவரப்படி பாகிஸ்தானில் வறுமையின் அளவு 39.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
50 ஆண்டு வளர்ச்சியை ஆறு ஆண்டுகளில் எட்டிய இந்தியா; உலக வங்கி பாராட்டு
2014இல் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகளால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி பாராட்டியுள்ளது.
உலக வங்கியின் அடுத்த தலைவர்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா!
உலக வங்கியின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா.
உலக வங்கியின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவாரா அஜய் பங்கா
உலக வங்கி தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்துவிட்ட நிலையில், வேறு எந்த நாடும் வேட்பாளரை பகிரங்கமாக முன்வைக்காததால், உலக வங்கியின் தலைவர் பதவி அமெரிக்க வேட்பாளரான அஜய் பங்காவுக்கே வழங்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லிக்கு வந்திருந்த உலக வங்கியின் அடுத்த தலைவர் அஜய் பங்காவுக்கு கொரோனா
உலக வங்கியின் தலைவர் பதவிக்கான வேட்பாளர் அஜய் பங்கா டெல்லி வந்திருக்கும் நிலையில், அவருக்கு கொரோனா இருப்பது வழக்கமான சோதனையின் போது கண்டறியப்பட்டதாக கருவூலத் துறை நேற்று(மார் 23) தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் புதிய நிர்வாக அதிகாரியை அறிவித்த ஜோ பைடன்
முன்னாள் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாகியான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த பரிந்துரைப்பதாக அமெரிக்க அதிபர் நேற்று(பிப் 23) அறிவித்துள்ளார்.